Saturday 18 July 2009

வக்கீல்களை கிண்டல் அடித்த சிவகாசி படம் - மன்னிப்பு கேட்கிறார் இளைய தளபதி

சிவகாசி திரைப்படத்தில் வக்கீல்களை அவமதிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றதுக்காக நடிகர் விஜய், இயக்குனர் பேரரசு, தயாரிப்பாளர் A.M.ரத்னம் ஆகியோர் எழுத்துப்பூர்வமாக நன்றி தெரிவித்தால் மட்டுமே ஏற்ப்போம் என வழக்கறிஞர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த வழக்கின் அடுத்த hearing அடுத்த வாரம் வரவுள்ளது. இந்தநிலையில் A.M.ரத்னம், விஜயிடம் தொடர்புகொண்டு இந்த பிரச்சனையை முடித்து வைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

அடுத்த விசாரணையின் போது விஜய் மன்னிப்புகேட்பார் எனத் தெரிகிறது.



இன்னொரு குட்டி news: இயக்குனர் பேரரசு நம்ப சூப்பர்ஸ்டார்கிட்ட ஒரு கதை சொல்றதுக்காக காத்திருக்கிறார். பாவம் நம்ப தலைவர்.

No comments: